tag:blogger.com,1999:blog-8478915241867192842.post5840983909304752635..comments2023-05-04T14:04:53.743+02:00Comments on கனா காண்கிறேன் : எங்கள் அழகு தேவதை வினோதினி வாயிலாக..ஆதிரா http://www.blogger.com/profile/08025240400727396835noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8478915241867192842.post-21997781823789258602013-02-16T13:02:14.713+01:002013-02-16T13:02:14.713+01:00தன்னை விட வலிமை குறைந்தவள் தானே இவளால் என்ன செய்து...தன்னை விட வலிமை குறைந்தவள் தானே இவளால் என்ன செய்து விட முடியம்! என்ற எண்ணம் இருக்கும் வரையில் இந்த வக்கிரம் கொண்ட ஆண் வர்க்கம் அடங்கப்போவதில்லை..ஆதிரா https://www.blogger.com/profile/08025240400727396835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8478915241867192842.post-8832670166285230282013-02-16T12:25:21.763+01:002013-02-16T12:25:21.763+01:00கண்ணில் குருதி வழிந்தது வினோதியின் மரணச் செய்தி கே...கண்ணில் குருதி வழிந்தது வினோதியின் மரணச் செய்தி கேட்டு...<br /><br />இத்தகைய கொடூரங்களுக்கு காரணம் சினிமா என்ற மாயையா... மக்களின் அறியாமையா? எது எப்படியோ... சமூகம் விழித்தெழும் தருணம் இனியேனும் ஏற்படட்டும்... வினோதினியே கடைசி உயிராக இருக்கட்டும்..<br /><br />இப்படிப் பட்ட கொடூரன்களுக்கு கொடூரமான தண்டனை உடனே நிறைவேற்ற வேண்டியது அவசியம். அதுவும் ஆசிட் வீசியே கொல்ல வேண்டும்... தயவு தாட்சண்யம் பார்க்க கூடாது...<br /><br />அப்படி செய்தால்தான் வக்கிரம் கொண்ட ஆண்வர்க்கம் அடங்கும்...மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.com