tag:blogger.com,1999:blog-8478915241867192842.post853329501878289972..comments2023-05-04T14:04:53.743+02:00Comments on கனா காண்கிறேன் : எப்படி வளர்கிறது என் காதல்???ஆதிரா http://www.blogger.com/profile/08025240400727396835noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8478915241867192842.post-21046284516798842442013-03-02T04:56:17.164+01:002013-03-02T04:56:17.164+01:00:) உங்களது தேடல் தொடரட்டும் வாழ்த்துக்கள் ஆதிரா..:) உங்களது தேடல் தொடரட்டும் வாழ்த்துக்கள் ஆதிரா..அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8478915241867192842.post-79463093002475623882013-03-01T20:02:21.651+01:002013-03-01T20:02:21.651+01:00அடடா !!!!!!!!!!என் பக்கத்தில் இருக்கும் கிறுக்கல்க...அடடா !!!!!!!!!!என் பக்கத்தில் இருக்கும் கிறுக்கல்களைப் படிக்கக் கூட அகலுக்கு இன்று நேரம் கிடைத்திருக்கிறது....வருகைக்கு நன்றி..<br /><br />சத்தியமான உண்மை அகல்..அந்த நெருடல் எனக்கும் உண்டு..அதற்குக் காரணம் என்னிடம் போதுமான அளவு தமிழறிவு இல்லாததே...ஒரு வார்த்தைக்கு அதற்கு இணையான அர்த்தம் கொண்ட வார்த்தைகளை தேடுவதில் தடுமாறிக் கொண்டு தான் இருக்கிறேன்.<br />தத்தி தத்திக் கற்றுக் கொள்வேன் என்று நம்புகிறேன்.<br />ஆதிரா https://www.blogger.com/profile/08025240400727396835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8478915241867192842.post-80245410945839866062013-03-01T18:54:14.628+01:002013-03-01T18:54:14.628+01:00அருமை ஆதிரா... சிறப்பான கவிதை நடை.. சொல்லப் பட்ட வ...அருமை ஆதிரா... சிறப்பான கவிதை நடை.. சொல்லப் பட்ட விதத்தை ரசித்தேன்.. இது ஒரு எளிமையான காதலைச் சொல்லினாலும், காதல் என்ற பெயரில் தேவையற்றவைகளைச் செய்யும் சிலரை சாடும் விதமாக அமைந்தது சிறப்பு... எனக்கு ஒரு சிறிய நெடுடல். அது என்ன வென்றால் அழகாக வார்த்தைகள் கோர்க்கப்பட்டு வரும் கவிதையில் //பர்சை காலி, தியேட்டர்// வார்த்தைகள் சற்று சரியாக அமையாமல் தடையை ஏற்படுத்துவதாக எனக்குப் பட்டது... இந்த வார்த்தைகளுக்கு பதிலாக அதற்கு இணையான வார்த்தைகள் பயன்படுத்தி இருந்திருக்கலாமோ என்று எண்ணினேன்..அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8478915241867192842.post-68832752216125890132013-02-18T17:23:02.172+01:002013-02-18T17:23:02.172+01:00நன்றி தோழி ...
நன்றி தோழி ...<br /><br /><br /><br />ஆதிரா https://www.blogger.com/profile/08025240400727396835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8478915241867192842.post-12754681624286461912013-02-18T17:19:35.939+01:002013-02-18T17:19:35.939+01:00ஆத்மார்த்தமான காதல் வளரட்டும். மிகவும் ரசித்தேன் வ...ஆத்மார்த்தமான காதல் வளரட்டும். மிகவும் ரசித்தேன் வரிகளை.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8478915241867192842.post-2844298905320741712013-02-18T17:07:29.079+01:002013-02-18T17:07:29.079+01:00நன்றி கும்மாச்சி..
நன்றி கும்மாச்சி..<br /><br /><br /><br />ஆதிரா https://www.blogger.com/profile/08025240400727396835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8478915241867192842.post-90163244098263102572013-02-18T17:05:17.859+01:002013-02-18T17:05:17.859+01:00வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தோழரே...வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தோழரே...ஆதிரா https://www.blogger.com/profile/08025240400727396835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8478915241867192842.post-86462426121926698842013-02-18T17:02:18.890+01:002013-02-18T17:02:18.890+01:00நல்ல கவிதை, காதல் ரசம் கொட்டுகிறது.நல்ல கவிதை, காதல் ரசம் கொட்டுகிறது.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8478915241867192842.post-32629484457191053372013-02-18T16:58:39.604+01:002013-02-18T16:58:39.604+01:00ஆழ்மனதில் வளருதோ அதிசய காதலோ வாழ்த்துக்கள்ஆழ்மனதில் வளருதோ அதிசய காதலோ வாழ்த்துக்கள்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8478915241867192842.post-11418314558022765892013-02-18T16:36:03.319+01:002013-02-18T16:36:03.319+01:00நன்றி சகோதரி..நன்றி சகோதரி..ஆதிரா https://www.blogger.com/profile/08025240400727396835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8478915241867192842.post-19312871280375874462013-02-18T16:24:48.149+01:002013-02-18T16:24:48.149+01:00எனக்காய் இருக்கிறான்
என்னில் அவனும்
அவனில் நானும்...எனக்காய் இருக்கிறான்<br />என்னில் அவனும் <br />அவனில் நானும் <br />வாழும் வரையில்<br />வளரும் என் காதல்...அதுவே உண்மைக்காதல்...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com