Thursday, January 3, 2013

இன்றைய அரசியல்வாதி


 
இடம் தேடி அலைகின்றான் பின்
 
இரை தேடி அலைகின்றான்

இரை தேடி முடித்த பின்

இடம் பற்றவில்லையோ??

இடம் மாற்றி கொள்கின்றான் மீண்டும்..
 
 
இரை தேடி அலைகின்றான்

தேடி தேடிச் சேர்க்கின்றான் இவன்

தேடாத பொருளில்லை அவனியிலே..

என்று தான் தேடுவானோ இவன் மக்களின் தேவையை!!

~ யாரோ



No comments:

Post a Comment