Tuesday, January 1, 2013

வேடிக்கை



 

 

 

 

 

ஐந்து வயதில் நான் என்ன சொன்னாலும் என் அம்மா "சும்மா இரு மா   உனக்கொன்றும் தெரியாது"
 
 இருபந்தைந்து வயதில் என் அம்மா என்ன சொன்னாலும் நான் "சும்மா இரும்மா உனக்கொன்றும் தெரியாது"

 
 
  ~ ஆதிரா






1 comment: